451 கோடி ஆண்டுக்கு முன்பு சந்திரன் உருவானது: அப்பல்லோ விண்கல ஆய்வில் தகவல்

Loading… பூமியின் துணை கிரகமான சந்திரன் எப்போது தோன்றியது என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பூமி மற்றும் தியா எனப்படும் தொடக்க கால கோள்களும் ஒன்றுடன் ஒன்று அதி பயங்கரமாக மோதிக் கொண்டதில் சந்திரன் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் சந்திரன் திரவ நிலையில்தான் இருந்தது. பின்னர் அது திடநிலைக்கு மாறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவின நாசா மையம் அப்பல்லோ 14 விண்கலம் … Continue reading 451 கோடி ஆண்டுக்கு முன்பு சந்திரன் உருவானது: அப்பல்லோ விண்கல ஆய்வில் தகவல்